காதலில் விழுந்த 17 வயது மாணவி தற்கொலை!


தமிழகத்தில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து இளைஞன் மிரட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வேம்பனூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (17). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் மாணவியின் உ.டலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்பு குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், பாக்கியலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன், ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்தக் கடிதத்தில், எனது செல்போனில் பிரியா என்ற பெயரில் உள்ள ஒருவன் தான் தன்னுடைய இறப்பிற்கு காரணம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.