பெப்ரவரியில் விசாரணைக்கு வருகிறது ரோஹிதவின் இலஞ்ச ஊழல் வழக்கு!
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பெப்ரவரி 5 ஆம் திகதி 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியில் 41.2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை