தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு!


நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய களுத்துறை மாவட்டம்– பண்டாரகமை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளது.

அதேபோன்று இரத்தினபுரி மாவட்டம்– எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மொரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

இந்த பகுதிகள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) காலை 5 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.