வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து எரிப்பு!


 முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து நேற்றிரவு (13.01.21) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஆடைத்தொழிற்சாலைக்கே குறித்த பேருந்து சென்று வருகின்ற நிலையில் இந்த நாசகார சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மல்லாவி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையினை தொடர்ந்து தடையவியல் குற்றப் பொலிஸார் மற்றும், பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.