யாழ். கீரிமலை பாடசாலை ஒன்றில் திருட்டு!!

 


கீரிமலை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.   இச்சம்பவம் நேற்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது வலி தொண்டல் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர் காரியாலயம் கதவு உடைக்கப்பட்டு இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் என்பன உடைக்கப்பட்டு களவாடப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்தியதை  அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.