பருத்தித்துறையில் 3 இடங்களுக்கு சீல்!!

 


பருத்தித்துறை பகுதியில் இன்று மந்திகை கண்ணகை அம்மன் ஆலயம் உட்பட உணவகம் மற்றும் பலசரக்கு கடை போன்றவற்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி பகுதியில் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பருத்தித்துறை சுகாதார பிரிவினரால் மந்திகை கண்ணகை அம்மன் ஆலயம்,  சாரையடி வீதியில் அமைந்துள்ள உணவகம் மற்றும் பலசரக்கு கடை போன்றவற்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  குறித்த தொற்றாளருடன் கண்ணகை அம்மன் ஆலய குருக்கள் நேரடி தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்தே இவற்றிற்கு சீல் வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.