நுணாவில் விபத்தில் நால்வர் படுகாயம்!!


 யாழ்ப்பாணம் – நுணாவில் பகுதியில் இன்று (3) மாலை இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தும் யாழிலில் இருந்து சென்ற ஹையேஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஹையேஸ் சாரதி படுகாயமடைந்ததுடன், அதில் பயணித்த ஏனைய மூவர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை ஹையேஸ் வாகனம் மிக ஆபத்தான முறையில் பேருந்தை முந்தி செல்ல முயன்றமையே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.