நாட்டில் மேலும் 383 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டார்.
நாட்டில் இதுவரையில் 58 ஆயிரத்து 813 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் தொற்றுறுதியான 8 ஆயிரத்து 193 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை