மதுப் பிரியர்கள் சனசமூக நிலையத்தில் அட்டகாசம்!!
தென்மராட்சி பகுதியில் மதுப் பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தென்மராட்சி மருதடி சனசமூக நிலையத்தில் இரவு நேரத்தில் மதுபிரியர்கள் நாளாந்தம் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், சனசமூக நிலையத்தில் அதிகாலை பியர் வெற்று போத்தல்கள்
கருத்துகள் இல்லை