யாழ். இணுவிலில் வீடு புகுந்து கொள்ளை!!
இணுவில் தெற்கு வீதியில் அமைந்துள்ளது வீடொன்றின் பின்பக்க கதவு வழியாக கத்திகளுடன் நுழைந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர்கள் வீட்டில் தனித்திருந்த வயோதிபதம்பதியரை கடுமையாகச் சித்திரவதைக்கு உட்படுத்தி அங்கிருந்து 12 பவுன் தங்க நகைகள் மற்றும் 65,000 ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்துள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை