பதுளை பொது வைத்தியசாலையில் இன்று வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட 5 பேர் ஒவ்வாமை காரணமாக சிகிச்சைக்காக அதே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் பணிபுரிகின்ற சுகாதார ஊழியர்களே இவ்வாறு நோய்வாய்ப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை