வடக்கில் இன்று 5 பேருக்கு கொரோனா!


 வடக்கில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 667 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.

இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.