416 பேர் அடையாளம் காணப்பட்டனர்!


 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 416 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்படுள்ளனர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,166 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.