நாட்டில் மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை