“முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியினை வந்தடைந்த பேரணி”

தாயாக, தந்தையாக, அண்ணனாக, தம்பியாக, தங்கையாக, உயிராக நேசித்த உறவுகளாக இரத்தமும், சதையுமாக எம்முடன் வாழ்ந்தவர்கள், தமிழர்கள் என்னும் ஒரே காரணத்தால் இனப்படுகொலையான பெரும் துயரம் நிகழ்ந்த மண் இது...

தமிழினத்தின் ஆன்மாவினை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி அஞ்சலித்துக்கொண்டிருக்கின்றது..
எமக்காக தமை தந்தவர்களின் நினைவுகளில் கண்ணீர் சொரிகின்றது தமிழினம்...
அன்பான எம் உறவுகளே...
நீங்கள் மெளனமாக உறங்குங்கள்..
உங்கள் கனவுகள் சுமந்து உங்கள் பிள்ளைகள் பயணிக்கின்றார்கள்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.