வடக்கில் இன்று இதுவரை 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 387 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
இதில், வவுனியா பொது வைத்தியசாலையில் 2 பேர், முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்
கருத்துகள் இல்லை