நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இது அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனா மரங்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை