நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!!
நாடாளுமன்றத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவுசெலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்து உரையை வாசிக்க ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை 2021-22 நிதிநிலை அறிக்கை குறித்து இம்மாத தொடக்கத்தில் கருத்து தெரிவித்த நிா்மலா சீதாராமன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதிநிலை அறிக்கை இருக்கும்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை