பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பருத்தித்துறையைச் சென்றடைந்துள்ளது.இந்நிலையில், இன்னும் சொற்ப நேரத்தில் பொலிகண்டியைச் சென்றடையவுள்ளது.
கருத்துகள் இல்லை