இலங்கையில் முடக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு!!
கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.
அதன்படி களுத்துறை மாவட்டத்தின் 818 வேயங்கல்ல கிழக்கு, 818 A வேயங்கல்ல மேற்கு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குரிப்பிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை