இலங்கையில் முடக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு!!

 


கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

அதன்படி களுத்துறை மாவட்டத்தின் 818 வேயங்கல்ல கிழக்கு, 818 A வேயங்கல்ல மேற்கு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குரிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.