கினிகத்ஹேன பகுதியில் 14 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 14 பேரில் 3 மாத குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை