500 ஐ நெருங்குகிறது கொரோனா உயிரிழப்பு!


 இலங்கையில் இன்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 497 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை புதிதாக 396 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 85336 ஆக அதிகரித்துள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.