சட்டங்களை மீறி செயற்பட்ட ஐவர் கைது!
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் மூவாயிரத்து 391 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பண்டிகை காலங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதன் ஊடாக கொரோனா ஆபத்தைத் தவிர்க்க முடியும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka#Colombo
கருத்துகள் இல்லை