யாழில் 668 பேருக்கு கொரோனா உறுதி!


2021 ஆம் ஆண்டில் இதுவரை 668 கொரோனா தொற்றாளர்கள் யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 496 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.