88 ஆயிரத்தை கடந்தது தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை!
நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று அடையாளம் காணப்பட்டதை அடுத்தே குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88,085 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 321 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை