கொரோனாவிலிருந்து 395 பேர் குணமடைந்துள்ளனர்!
இலங்கையில் மேலும் 395 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 648 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 87 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 526 பேர் இதுவரையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை