கம்பஹாவின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு!
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை(புதன்கிழமை) இரவு 10 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
வனவாசலை, ஒளியமுல்லை, வத்தளை – நீர்கொழும்பு பிரதான வீதி, எவரிவத்தை – வீதி, மீகஹவத்தை, ஹேகித்த, பல்லியாவத்தை, Thelangapatha, வெளிமுனை வீதி, ஹெந்தலை வீதியின் ஒருபகுதி, balagala, galahadhuva, எலகந்த உள்ளிட்ட பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை