மாரடைப்பால் உயிரிழக்கும் 10 வயது மாணவர்கள்!


10 வயது மாணவர்கள் கூட இன்று மாரடைப்பால் இறந்து போகின்றதாக கூறப்படுகின்றமை பெற்றோகள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. எனவே உங்கள் பிள்ளைகள்மீது அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வாறு சிறுவர்கள் உயிரிழப்பதற்கு வைத்தியர் கூறிய காரணங்கள்,

  • காலையில் குழந்தையை எழுப்புவது. (தூக்கம் நிறைவேறாமல்)
  • காலை உணவு இல்லாமல் பாடசாலைகளுக்கு அனுப்புதல்.
  • குழந்தையின் எடையை விட பள்ளி புத்தக பையை எடுத்து செல்லுதல்.
  • வீட்டு வேலைகளை (Homework) முடிக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் அழுத்தம்.
  • அதிகமாக குளிர்பானம் குளிர் பக்கட் சாப்பிடுவது.
  • பாடசாலை விட்டு வந்து உடனே குளிப்பது, சாப்பிடுவது, பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிகமாக ஓடுவது.
  • வீட்டில் வீட்டு வேலைகளை முடிக்க அழுத்தம் கொடுப்பது அல்லது அவர்களை அதிகமான நேரம் திட்டிய வண்ணம் இருப்பது.

நாம் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே பெற்றோர்களே அப்பாவி குழந்தைகள் மீது கருணை காட்டுங்கள், விளையாடுவதற்கு ஓய்வெடுக்க அவர்களுக்கு போதுமான நேரம் கொடுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.