123ஆவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராடம்!


வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகளின் போராட்டம், 123ஆவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்று வருகின்றது.

குறித்த விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரபலங்கள், சில அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என பலரும் தொடர்ந்து ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு, வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். ஆனால் திரும்ப பெறமுடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.