மக்களின் வாழ்வியலோடு ஒன்றிய மன்னார் கள்ளியடி கிராமம்!


இலங்கை தாய் நாட்டின் எழில்மிகு தோற்றமும் வடிவங்களும் அதன் சூழலும் என்றும் மனதினை கவர்பவை. அந்தவகையில் தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பல சிறப்புக்களை கொண்டுள்ளது.

அந்தவகையில் வடமாகாணத்தில் ஒரு பகுதியாக இருக்கும் மன்னார் கள்ளியடி கிராமும் தன்னகத்தே பல வளங்களை கொண்டுள்ளது.

இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் மீன்பிடி போன்றவற்றினை வாழ்வாதரமாக கொண்டுள்ளனர்.

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஓர் கிராமமாக மன்னார் கள்ளியடி அமைந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.