மாவட்ட செயலகத்தில் மோப்ப நாய்களுடன் நுழைந்த படையினர்!


வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர்தின நிகழ்வு இன்றையதினம் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்விற்கு வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம், சாள்ஸ் மற்றும் பல விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விழா இடம்பெறவுள்ள மண்டபத்தில் விசேட அதிரடி படையினரால் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், மோப்பநாய் சகிதம் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.