மாகாண சபைத் தேர்தலை ஒரு புதிய முறைமையின் கீழ் நடத்துங்கள்!


மாகாண சபைத் தேர்தலை, ஒரு புதிய முறைமையின் கீழ் நடத்துங்கள் என இலங்கை சுதந்திரக் கட்சி, அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நாங்கள், பழைய விருப்பத்தேர்வு முறைகளுக்கு எதிரானவர்கள். ஆகவே மாகாண சபைத் தேர்தலை ஒரு புதிய முறையின் கீழ் நடத்துங்கள்  என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்தவகையில் அரசாங்கம் புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு முன்வருமாக இருந்தால் அதனை நாம் வரவேற்கின்றோம் என தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.