ஆவாகுழுவை புரட்டி எடுத்த கிராமத்து இளைஞர்கள்!
யாழ்ப்பாணம் பண்ணாகம் பிரதேசத்திற்குள் நுழைந்த ஆவா குழுவினரை அப்பகுதி இளைஞர்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குடாநாட்டில் வாள்வெட்டுகுழுவின் தொல்லைகள் அண்மைக்காலமாக ஓரளவு குறைந்திருந்தாலும் ஆங்காங்கே அவர்கள் மக்களுக்கு தொல்லைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தைச் சீரழிக்கவென்றே வந்தவர்கள் இவர்கள் என சமூகத்தில் பலரும் சபித்துள்ளனர்.
இந்த நிலையில் பண்ணாக பிரதேசத்திற்குள் நுழைந்த ஆவா குழுவை கிராமமக்களும் அவ்வூர் இளைஞர்களும் நையப்புடைத்துள்ள சம்பவம் ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை