கொரோனாவால் மேலும் ஒரு மரணம்!


 நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணம், நல்லூரை சேர்ந்த  63 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.