45 கோவிட் உடல்கள் ஓட்டமாவடியில் அடக்கம்!

 


மட்டக்களப்பு – ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள ஆள்நடமாட்டம் அற்ற பகுதியில் கோவிட் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.


அதன்படி கடந்த 9 நாட்களில் 45 பேரது உடல்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.


இதேவேளை நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் 307 பேரில் 25 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகைத்தந்தவர்கள் என்றும், ஏனையவர்களில் பலர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்களில் கத்தோலிக்கப் பெண் ஒருவரும் அடங்குகின்றதாக சுகாதார அமைச்சின் கோவிட் ஒழிப்பு பற்றிய தொழில்நுட்பக் குழுவின் பணிப்பாளரான டாக்டர் அன்வர் அம்தானி தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.