IPL தொடருக்கான அட்டவணை வெளியாகியது

 


இந்தியன் பிரிமியர் லீக் இனது 14வது கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ள கால அட்டவணையினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

இதன் இறுதி போட்டி எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

No description available.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.