அவசர வேண்டுகோள்!
எமக்காக பசியில் துடித்து மெழுகாக உயிரை உருக்கிக்கொண்டிருக்கும், அம்பி அக்காவின் உயிரை காப்பாற்றவும், இந்த அறப்போர் வெல்லவும் உங்களாலான சிறிய உதவி!
கீழ்
உள்ள இரு கடிதங்களையும் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,
பிரித்தானியாவின் பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் எல்லா கட்சிகளின்
தலைவர்களுக்கும் உடன் அனுப்பி வைக்கவும். உரிய ஈமெயில் முகவரிகள் எல்லாம்
கடித்த்தில் உள்ளன.
படிமுறைகள்:
1. இப்படியே கொப்பி செய்து உங்கள் ஈமெயில் உடலில் பேஸ்ட் பண்ணுங்கள்.
2. கடித்த்தில் தரப்பட்டுள்ள ஈமெயில் முகவரிகளை கொப்பி செய்து to என்ற இடத்தில் பேஸ்ட் பண்ணுங்கள்.
3. தலைப்பை கொப்பி செய்து subject என்ற இடத்தில் பேஸ்ட் பண்ணுங்கள்.
4. கடித்தின் மேலே உங்கள் முழு பெயர், முகவரி மற்றும் post code சேர்ககவும்.
5. இறுதியில் உங்கள் பெயரை திரும்பவும் சேர்க்கவும்.
அல்லது,
Word file இல் மேற்படி விபரங்கள் சேர்ந்து, attachment ஆக இணைத்து அனுப்பலாம்.
உங்கள் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவர் பெயரிலும் தனிதனியாக அனுப்புங்கள்.
உங்களுக்கு தெரிந்த வேறு வேறு முகவரிகளையும் பயன்படுத்தி எத்தினை கடிதங்கள் அதிகமாக அனுப்ப முடியுமோ அனுப்புங்கள்.
உங்கள் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி வையுங்கள்.
ஒரு உயிரை மட்டுமல்ல, எமது இனமானத்தை காத்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.
அம்பி
அக்கா எமக்காக தனது உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கிறார். ஓவ்வொரு
மணித்துளியும் அவர் உயிர் கரைந்து கொண்டிருக்கின்றது. அவர்களின்
உயிரைக்காப்பாற்றவும் தமிழ் மக்களிற்கான நீதியை பெறவும் தயவுசெய்து உங்கள்
நேரத்தில் ஒரேஓரு நிமிடத்தை தியாகம் செய்து, இந்த கோரிக்கையில் கையெழுத்து
இடுங்கள்.
|
இனி ஒரு உயிரைக்கூட இழந்து போராடக்கூடாது என்பது என் உறுதியான கருத்து!
அதற்கு காரணம் இந்த உலகம் அவ்வளவு ஐனநாயகம் நிறைந்தது அல்ல!! |
உங்கள் உறவுகளுக்கும் பரப்புங்கள்! உங்களிடம் மன்றாடுகிறோம்!
Dear All,
Ambi
akka is sacrificing her life for us. She is dying every hour. Please be
kind enough and give at least one minute for her and other Tamil
victims. To save Ambi Akka’s life and to get justice for Tamils, please
sign this petition. We beg you.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
கருத்துகள் இல்லை