நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று நாட்டில் மேலும் மூவர் உயரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை