மேலும் மூவர் அதிரடியாக கைது!
நாட்டில் ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தீவிரவாதி ஸஹ்ரானின் போதனை வகுப்பில் பங்கேற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி குருநாகல் – குளியாப்பிட்டி, கெக்குனகொல்ல பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கைதானவர்கள் முறையே 40,52,55 ஆகிய வயதுகளை உடையவர்கள் எனவும் கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை