ஆலயம் ஒன்றில் உள்ள கிணற்றில் நிகழ்ந்த அதிசயம்!
தாயகத்தில் ஆலயத்தில் கிணற்று நீர் பொங்கி வழிந்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு பிரதேசத்தில் உள்ள அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில் அமையப்பெற்றிருக்கின்ற விக்னேஸ்வரர் ஆலயத்தில் 31 திகதி கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெற்றுக்கொண்டிருந்து.அன்றைய தினமே இவ்வதிசயம் இடம்பெற்றுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை