யாழில் வீதியில் தற்கொலைக்கு முயன்ற யுவதி!
யாழ்.நாவற்குழி பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற யுவதி ஒருவர் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.
யாழ்.சாவகச்சோி – நாவற்குழி பாலத்திற்குள் பாய்ந்து குறித்த பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்கொலைக்கு முயன்ற யுவதி யாழ்.ஸ்ரான்லி வீதியை சேர்ந்தவர் எனவும் காதல் தோல்வினால் அவர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை