இன்று நள்ளிரவு முதல் முடக்கப்படவுள்ள பிரதேசம்!
குருநாகல் குளியாப்பிட்டி காவல்துறை பிரிவு இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினை தொடர்ந்து குறித்த பிரதேசம் முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை