விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் படி ஒருவர் கைது!
கிளிநொச்சியில் பஸ் ஒன்றில் கஞ்சா கடத்த முற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பஸ் நிலையத்தில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கைதானவர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை