இடம்பெற்ற வாய்த்தகராறில் குடுபஸ்தர் படுகாயம்!
முல்லைத்தீவில் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தகராறு வாள்வெட்டில் முடிந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் நேற்றுஇரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் வாள்வெட்டினை மேற்கொண்ட சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
மேலும் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டுவருகின்றார்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை