முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்!


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை அளித்துள்ளார்.

சேலம் சிலுவம்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஊடங்களிடம் கருத்து தெரிவித்த அவர், ‘ பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேநேரம் தென்காசி சங்கரன் கோவில் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வாக்களித்தார். அதேபோல் மந்தைவெளி வாக்குச்சாவடியில் பா.ஜ.க உறுப்பினர் குஷ்புவும் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.