இதுவரையில் 1,000 இற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா

 


12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு வேகமாக கொவிட் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதனால் அவர்களை பாதுகாப்பதற்காக நோய் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 1,000 இற்கு மேற்பட்ட குழந்தைகள் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன் அவர்களில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.