முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் -அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி!


 முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் முல்லைத்தீவிலும் சுடரேற்றி, மலர்தூவி அரசியல் பிரமுகர்கள் அகவணக்கம் செலுத்தி அஞ்சலித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு நாளான 18.05.2021 இன்று, வடகிழக்குத் தாயகப் பரப்பிலுள்ள தமிழர்களாலும், புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்களாலும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தாயகத்தில் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன. இந் நிலையில் இவ்வாண்டு  கோவிட் – 19 அசாதாரண நிலையைக் காரணமாக, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.