’’எங்களது ஈழப்போராட்டங்களில் பங்கெடுத்து உற்சாகமூட்டுபவர்..’’


 ’’எங்களது ஈழப்போராட்டங்களில் பங்கெடுத்து உற்சாகமூட்டுபவர்..’’

ஈழ போராட்டத்திற்கு குரல் கொடுத்து சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரின் தந்தை குமரேசன் உடல் நலக்குறைவினால் காலமானார்.’’எங்களது ஈழப்போராட்டங்களில் பங்கெடுத்து உற்சாகமூட்டுபவர்..’’

’’எங்களது ஈழப்போராட்டங்களில் பங்கெடுத்து உற்சாகமூட்டுபவர்..’’

அவரது மறைவு குறித்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ‘’தன் மகனை இனத்திற்கு ஒப்படைத்தவர். எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் போராட்டத்தில் பங்கெடுப்பவர். உடல்நலம் குன்றிய காலத்திலும் தனது பங்களிப்பை நிறுத்தாதவர். எங்களது ஈழப்போராட்டங்களில் பங்கெடுத்து உற்சாகமூட்டுபவர். மாவீரன்.முத்துக்குமாரின் தந்தை மறைந்தார். ஐயாவிற்கு புகழ்வணக்கம்’’என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.