மட்டக்களப்பு வெறிச்சோடியது!!

 


மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தீர்மானத்திற்கு அமைவாக நேற்றைய (19) தினத்திலிருந்து மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து விற்பனை நிலையங்களும் மூடப்பட்டதனால் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது.


அதேவேளை நேற்றைய தினத்தில் இருந்து மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்றைய தினத்திலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட வேண்டுமென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அமைவாக குறித்து 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பொலிசார் மற்றும் இராணுவத்தினருடன் சுகாதார துறையினரும் இணைந்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.