வடக்கு அயர்லாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு!!

 


இன்று (திங்கட்கிழமை) முதல்   வடக்கு அயர்லாந்தில் உள்ள உணவகங்கள், அருந்தகங்கள், மதுபானசாலைகள் மற்றும் பிற விருந்தோம்பல் இடங்கள்உட்புற சேவையை தொடர முடியும்.


அத்துடன் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதால், இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர், வீட்டுக்குள்ளேயே சந்திக்க முடியும்.


அத்தியாவசியமற்ற பயணம் பிரித்தானியாவின் மற்ற பகுதிகளுக்கு அனுமதிக்கப்படும். மேலும் வெளிநாட்டு பயணங்களுக்கு போக்குவரத்து ஒளி அமைப்பு இருக்கும்.


இந்த நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள் கடந்த வாரம் ஒப்புக்கொண்டனர். போர்த்துக்கல் உட்பட வெளிநாட்டு பயணங்களுக்கான ‘பசுமை பட்டியல்’ என்று அழைக்கப்படும், பட்டியலில் பன்னிரண்டு நாடுகள் உள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.